குடிநீர் வால்வுகளுக்கு மூட வேண்டும்

Update: 2022-08-08 13:14 GMT

கலவை அப்பாதுரைபேட்டை நல்லூர் சாலை அருகே நீண்ட நாட்களாக பேரூராட்சி குடிநீர் வால்வு 2-ம் திறந்தவெளியில் உள்ளன. அவை 2-ம் பள்ளத்தில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குடிநீருடன் கலந்து விடுகிறது. சாலை ஓரம் செல்பவர்கள் தவறி அந்தப் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வால்வுகளுக்கு மூடி போட வேண்டும்.

சரண்ராஜ், கலவை

மேலும் செய்திகள்