கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-09-06 09:19 GMT

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் (படம்)

வேட்டவலம் பெரிய ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன கால்வாயை, சிவன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு செய்து வாழை மரங்களை நட்டு வைத்துள்ளார். இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. விவசாயிகள் நலன் கருதி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்