குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்

Update: 2023-02-26 16:43 GMT

சேத்துப்பட்டு தாலுகா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுத்தால் தற்போது வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்கலாம். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்.

-பாரதி, சஞ்சீவிராயபுரம்.

மேலும் செய்திகள்