ஊருணி தூர்வாரப்படுமா?

Update: 2022-08-22 13:41 GMT

விருதுநகர் மாவட்டம் மருளூத்து ஊராட்சி வாய்பூட்டான்பட்டி பகுதியில் சாலை அருகே உள்ள ஊருணி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஊருணியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்த ஊருணியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்