வீணாகும் குடிநீர்

Update: 2022-08-03 14:36 GMT

ஈரோடு நாராயணவலசு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. எனவே இனிமேலாவது குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்