குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-16 11:23 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகரை அஞ்சல் புதுக்கோட்டையில் கடந்த சிலநாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டு நிலவுகிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் பம்புகளும் உடைந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து குடிநீர் வினியோகத்தை இப்பகுதியில் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்