கீழே விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-22 13:15 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, கோவக்குளம் 12-வது வார்டுக்கு உட்பட்ட ஊரணி மேட்டில் உள்ள பொதுமக்கள் அன்றாடம் தண்ணீர் தேவைக்காக பயன்படுத்துகின்ற நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி நிர்வாகம் விபத்து ஏற்படுவதற்குள் உடனடியாக அதனை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்