அகற்றப்படாத குடிநீர் தொட்டி

Update: 2022-08-21 16:45 GMT

வேடசந்தூர் அருகே உள்ள கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனியில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, கடந்த ஆண்டு தனியார் பஸ் மோதியதில் இடிந்து விழுந்தது. இதையடுத்து அதன் அருகிலேயே சிறிய அளவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இடிந்து விழுந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரை அகற்றப்படவில்லை. இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த தொட்டி மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இடிந்து விழுந்த தொட்டியை உடனே அகற்ற வேண்டும்

மேலும் செய்திகள்