தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-08-19 10:32 GMT

கோவை சவுரிபாளையம் சாலை மீனா எஸ்டேட் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்