கலங்கிய நிலையில் குடிநீா்

Update: 2022-08-18 07:25 GMT

ஈரோடு அருகே சித்தோடு வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து கலங்கிய நிலையில் குடிநீர் வருகிறது. இதை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்