கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-17 13:46 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் வடக்கில் செங்குளம் கண்மாய் உள்ளது. மழைக்காலத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் கண்மாய் தற்போது நிலப்பரப்பே தெரியாத அளவுக்கு கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் வறண்டு போகும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்