சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழராங்கியம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே நீர்தேக்க தொட்டி அமைத்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து கீழராங்கியம் விளக்கிற்கு ஒரு குழாய் அமைத்து அதன் மூலம் நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.