விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் தோணுகால் கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் குழாயின் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.