மதுரை மாநகராட்சி 22-வது வார்டு, விளாங்குடி சூசை நகர் பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குரு தியேட்டரிலிருந்து வைகை ஆறு காமராஜர் பாலம் வரை தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.