தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2025-11-16 15:58 GMT

கடமலைக்குண்டு சங்கம்பட்டி தெருவில் முறையான வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெரு முழுவதும் நிரம்பும் மழைநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடமே சகதிகாடாக மாறிவிடுகிறது. பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மழைநீர் தெருவில் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்