திருச்சி மாநகராட்சி உறையூர் 10-வது வார்டு வடிவேல் நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அடிப்பம்பு பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்று தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அடிப்பம்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.