இடியும் நிலையில் தண்ணீர் தொட்டி

Update: 2022-08-13 15:03 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நக்கம்பட்டியில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தண்ணீர் தொட்டி சுவற்றில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்