குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-12 14:50 GMT
சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மா.குடிகாடு கிராமத்தில் பொதுமக்களுக்கு சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென சுத்திகரிப்பு ஏந்திரம் பழுதடைந்ததால் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து உடடினயாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்