புதிதாக குடிநீர் குழாய் பதிக்கவேண்டும்

Update: 2022-08-11 18:27 GMT

திருக்கனூர் தேவநாத நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இரும்பு குழாயில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது இந்த குழாய் துருப்பிடித்துள்ளதால் தண்ணீர் சரிவர வருவதில்லை. அதனால் பழைய இரும்பு குழாயை மாற்றிவிட்டு, புதிதாக குழாய் பதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்