விருதுநகர் மாவட்டம் சூலக்கரை தொழிற்பேட்டை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.