காட்சி பொருளான குடிநீா் தொட்டி

Update: 2022-08-10 12:06 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அரங்கமங்கலம் சண்முக நகர் கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி கடந்த ஒரு ஆண்டாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தொிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாாிகள் இந்த தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

மேலும் செய்திகள்