நீர் மாசுபடும் நிலை

Update: 2022-08-08 10:37 GMT

மார்த்தாண்டத்தில் இருந்து ஞாறான்விளை செல்லும் சாலையில் உள்ள நேசமணி பாலத்தின் கீழே ஆறு செல்கிறது. அந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுகிறார்கள். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளை கொண்டு வந்து போடுவதால் ஆற்று நீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்