ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி சிலர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதனால் முறையாக அனுமதி பெற்று குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே அனுமதி பெறாதவர்கள் தகுந்த அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக சீரான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?