சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-01 16:25 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியன் செங்கமல நாச்சியார்புரம் பஞ்சாயத்து விவேகானந்தர் காலனியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்