சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-07-28 13:08 GMT
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் படவேடு செல்லும் ரோட்டில் பாலியம்மன் கோவில் தெரு செல்லும் வழியில் வடிகால் வசதி இல்லை என்பதால் அப்பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் சீரமைக்கவில்லை. இத்தெரு வழியாக வனச்சரக அலுவலகமும் செல்லலாம். எனவே சாலையில் தேங்கி நிற்கும் நீரை வடிய வைக்க வேண்டும்.
-சத்தியசீலன், சந்தவாசல். 9443036315

மேலும் செய்திகள்