வீணாகும் குடிநீர்

Update: 2022-07-27 12:07 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர் நகரில் தார் சாலை அடிப்பகுதி வழியாக குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. இந்தநிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையின் மேல் பகுதி வழியாக வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்