குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-26 11:57 GMT

கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்புரெட்டிப்பட்டி வடக்கிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதினால் இப்பகுதி மக்கள் போதி குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்