மோட்டார்கள் பழுது

Update: 2023-09-20 10:25 GMT

கோத்தகிரி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தொலைநோக்கு திட்டமாக ரூ.10.60 கோடியில் செயல்படுத்தப்பட்ட அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம், தற்போது மோட்டார்கள் பழுது காரணமாக கடந்த ஒரு ஆண்டாக செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உள்ளது. எனவே மோட்டார்களை பழுது நீக்கி மீண்டும் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்