கைப்பம்பை சீரமைப்பது அவசியம்

Update: 2023-09-17 17:50 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.கொளத்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கைப்பம்பு பழுதடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்