பொதுமக்கள் மீது தெளிக்கும் தண்ணீர்

Update: 2023-09-17 12:05 GMT
கூடலூர்- ஓவேலி செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அருகே உள்ள சிறு பாலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது.
இதனால் விநியோகத்தின்போது தண்ணீர் பீச்சியடித்து சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது படுகிறது. இதனால் மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி, கூடலூர்

மேலும் செய்திகள்