குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-09-13 12:30 GMT

தூத்துக்குடி ராஜீவ்காந்திநகர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 9 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.


மேலும் செய்திகள்