குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-09-13 12:13 GMT
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்-பாபநாசம் மெயின் ரோடு வாய்க்கால் பாலம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்