குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-09-10 18:10 GMT
பண்ருட்டி அருகே அம்மாபேட்டையில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. ஆனால் தற்போது வரை அந்த குழாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருவதோடு, குடிநீரில் கழிவுநீரும் கலக்கிறது. இதை பயன்படுத்தும் குழந்தைகள், பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்