குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2023-09-10 11:30 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்குட்ட அச்சன்குளம் கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது குளம் முழுவதும் தாமரை செடி படர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிைல உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகர், சந்தையடி.

மேலும் செய்திகள்