வீணாகும் குடிநீர்

Update: 2023-09-10 11:03 GMT

கூடலூர் ராஜகோபாலபுரத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி முன்பு குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்