சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-09-06 18:28 GMT
விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் ஊராட்சியில் உள்ள கே.வி.ஆர். நகரில் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்