காவிரி குடிநீர் வீணாகிறது

Update: 2023-09-06 17:20 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி ரெயில்வே (ஓலப்பாடி) ரோட்டில் ஸ்டூடியோ முன்பு 15 நாட்களாக ஓலப்பாடி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் செல்கிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.

-ராமலிங்கம், ஆரியூர்தெரு, பெத்தநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்