வீணாகும் குடிநீர்

Update: 2023-09-06 16:43 GMT

ஈரோடு திருநகர்காலனி சாம்பல்காடு வீதியில் உள்ள குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்