கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-06 16:37 GMT

சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமம் அடியனேந்தல் கண்மாயை தூர்வாரி மடைகளை சீரமைக்க வேண்டும். கண்மாயை தூர்வாருவதன் மூலம் தண்ணீரை தேக்கி விவசாயம், வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். எனவே கண்மாயை தூர்வாரி மடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்