சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-09-06 13:26 GMT

மதுரை மாநகராட்சி 36-வது வார்டு பகுதியில் சிறிய மழை பெய்தால்கூட சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்