வீணாகும் தண்ணீர்

Update: 2023-08-30 16:33 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. எனவே இந்த குழாயில் தண்ணீர் கசிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்லப்பன், பாலப்பட்டி, நாமக்கல். 

மேலும் செய்திகள்