குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-27 15:00 GMT

பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட கொளந்தபாளையம் பொடாரன் கொட்டாய் பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் தேவையை நிறைவேற்றி கொடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்