குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2023-08-23 17:22 GMT

சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் அங்கு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு மழைநீர் தேங்காதவாறு அந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஞானசேகரன், பச்சுடையாம்பட்டி.

மேலும் செய்திகள்