தரமான நீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2023-08-23 15:07 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து உட்பட்ட பண்ணைவயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக அடிப்படை தேவைகளுக்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே தரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்