குடிநீர் வசதி அவசியம்

Update: 2023-08-20 18:00 GMT

தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் நிறைவு பெறாததால், பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து நிறைவேற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்