குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-20 17:15 GMT

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீரை சீராக வினியோகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்