குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-20 16:11 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உட்பட்ட ஒருசில கிராமப்புற பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான வினியோகத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்