குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2023-08-16 17:19 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மேல்முகம் ஊராட்சி நெசவாளர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக்், நாமக்கல்.

மேலும் செய்திகள்