குப்பையால் மாசடையும் தண்ணீர்

Update: 2023-08-06 16:53 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள வெண்டாங்கி கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசடைகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே ஆற்றில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோதண்டராமன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்