வீணாகும் குடிநீா்

Update: 2023-08-06 16:31 GMT

ஈரோடு ஈ.பி.பி. நகர் பி.பி. கார்டனில் வலம்புரி விநாயகர் கோவில் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறாாகள். உடனே குழாய் அடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?வ

மேலும் செய்திகள்